Tuesday 18 September 2012

தாத்தாக்கள்



பெற்றுத்தந்த சுதந்திரத்தை
பேணிக்காத்திடா
பேரப்பிள்ளைகள்
கொள்கைகளை பின் தொடராமல் 
தலைவரென்றும் வழிகாட்டியென்றும் 
உரிமை கொண்டாடினர்
சாதிப்பாராதுழைத்த தாத்தாக்களின்
பெருமையை
சாதி சாயத்தோடும்
விளம்பர மோகத்தோடும்....

1 comment:

thendralsaravanan said...

சரியாச் சொன்னிங்கப்பா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...