சொல்லுடி என்றாயே
அன்றுதான் உறுதி செய்யபட்டது
என்னில் காதல்...!
முதல் சந்திப்பில்
அங்காடியில் பொருட்களை
அருகாமையில்முழுமையாய்
தொலைகிறது
நான்..!
உற்றுப் பார்க்கிறாள்
உற்றுப் பார்த்த பாவைகளின்
முகங்கள் எத்தனை
என்று எண்ணிப் பார்க்க...
உற்றுப் பார்த்த பாவைகளின்
முகங்கள் எத்தனை
என்று எண்ணிப் பார்க்க...
சமையலறையில் ஒன்றுகூடி
உணவில்
கலந்திடும் காய்கறிதான்
உணவில்
கலந்திடும் காய்கறிதான்
உனக்குமெனக்குமான கருத்து வேறுபாடு
நறுக்காமல் இனைக்கிறோம்
உதடுகளை...!
உதடுகளை...!
எண்ணிக்கையில்லா கேள்விகளோடு
எனை நெருங்குவாய்
அத்தனைக்கும் சிரிப்பையே
அத்தனைக்கும் சிரிப்பையே
பதிலாய் தருவேன்
கோபத்தின் உச்சத்தில்
சில கொட்டுக்களும் கிள்ளலும் பரிசளிப்பாய்
பிரியும்கணம் அடுத்த
சில கொட்டுக்களும் கிள்ளலும் பரிசளிப்பாய்
பிரியும்கணம் அடுத்த
சந்திப்பைபற்றி கேள்வி கேட்காமலிருக்க....
2 comments:
ம்ம்ம்.........அழகான காதல்!
Athanaiyum arumai....arumai...
Post a Comment