Thursday 6 September 2012



சாலையில் அந்தபக்கம்
நீயும்
இந்தபக்கம்
நானும் மென்மையாய்புன்னகைத்து
சின்னதாய்
தலையசைத்து
நலம் விசாரித்து
கொண்டோம்
உறவுகளில் அடுத்த
தலைமுறைக்கான

உறவுப்பாலம்
உடைந்து கிடந்தது அந்தச்சாலை இடைவெளியில் :-
(

3 comments:

இந்திரா said...

யதார்த்தமான வரிகள்..

இந்திரா said...

comment moderationஐ எடுத்துவிடவும்.

நெம்ப கடுப்பா இருக்குதுப்பா..

thendralsaravanan said...

உண்மை!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...