Monday 30 July 2012

அம்மா..!



இரவோடு சன்டையிட்டது 
விழிகள் 
உறக்கத்திற்காக கெஞசியது 
வலிகள்
அடுத்த நாளின்
தொடக்கத்தில்
அவள் உளறினால்
அந்த அடுப்பில பால் இருக்கு குடிச்சிரென்று
குடித்துவிட்டு அவளருகில் 
தலைசாய்த்தேன் மீன்டும் மழலையாய் 
வலிகள் தொலைந்து
உறக்கத்திற்கான
நிம்மதி தொடங்கியது
தொட்டில் குழந்தையாய்
உறங்கி கிடந்தேன் நான்...!




பசியை தொடர்ந்து 
நினைவில் 
உணவுக்குமுன்
அவள் தெரிவாள் ஆறாம்அறிவில் அன்பாய்
அம்மா !






LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...