நட்பு...!
ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு
வாசல் தான்டி
வந்தான்
ஆயிரம் கொஞ்சல் கேள்விகள் கேட்கப்பட்டது
கடைசிவரை
அவன் தேடிவந்த அவன் வயது நட்பு இல்லா ஏமாற்றத்தோடு
தாயின் தோலில் இடம்மாற்றுகிறான் நட்பை...!
வியர்வை பேதம்பாரா
கைத்துணி
நட்பு
கண்ணீரையே அதிகம் துடைக்கும்..!
No comments:
Post a Comment