Thursday 16 August 2012

தேசியம்.!!!



அங்காடியில் 
எந்த மரியாதையுமில்லை 
எந்த உனர்வும் இல்லை
வெறும் விற்பனை பொருளாய் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
தொங்கிகொண்டு
என் கண்ணை உறுத்தியது 
கேட்பாரற்று
கவனிபாரற்று தரையில் கிடந்த 
அந்த ஒற்றை கொடி மட்டுமே 
தலை குனிந்தேன் 
தலை நிமிர்ந்தது தேசியம்...joe.!

1 comment:

thendralsaravanan said...

சூப்பர்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...